உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / இடுபொருள் தயாரித்தல் விவசாயிகளுக்கு பயிற்சி

இடுபொருள் தயாரித்தல் விவசாயிகளுக்கு பயிற்சி

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் மெணசியில், பாப்பிரெட்டிப்-பட்டி வேளாண் துறை சார்பில், அட்மா திட்டத்தில் அங்கக இடு-பொருட்கள் தயாரிப்பு குறித்த, உள் மாவட்ட அளவிலான ஒரு நாள் பயிற்சி, வேளாண் உதவி இயக்குனர் அருணன் தலை-மையில் நடந்தது.இதில், தர்மபுரி உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வக வேளாண் அலு-வலர் தமிழிசை, இயற்கை விவசாயி சாமிக்கண்ணு, உதவி வேளாண் அலுவலர் திருநாவுக்கரசு, வட்டார தொழில்நுட்ப உதவி மேலாளர் சண்முகம், திருப்பதி உள்ளிட்டோர் பேசினர். பயிற்சியில் இயற்கை இடுபொருட்களை தங்கள் விவசாய நிலத்தி-லேயே தயார் செய்து பயன்படுத்தி, மண் வளத்தை பாதுகாக்கு-மாறு விவசாயிகளை கேட்டுக்கொள்ள பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை