உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கழிவு நீர் கால்வாய் அடைப்பை சரிசெய்ய ஓசூர் மேயர் உத் த ரவு

கழிவு நீர் கால்வாய் அடைப்பை சரிசெய்ய ஓசூர் மேயர் உத் த ரவு

ஓசூர்: ஓசூர் மாந க ராட் சிக்கு உட் பட்ட, 4, 6 மற்றும் 35வது வார் டுக்கு உட் பட்ட சின்ன எல ச கிரி, அனுமந்த் நகர், கே.சி.சி., நகர், வ.உ.சி., நகர் ஆகிய பகு தி களில், மாந-கர மேயர் சத்யா ஆய்வு செய்தார். அப் போது, ஆழ் துளை கிணறு பணி களை, விரைந்து முடிக்க வேண்டும். கழிவு நீர் கால்வாய் அடைப் பு களை சரி செய்ய வேண்டும்.கொசு மருந்து அடிக்க வேண்டும் என, மாந க ராட்சி அதி கா ரி களை அறி வு றுத்-தினார். ஆய் வின் போது, துணை மேயர் ஆனந் தய்யா, செயற் பொ றி யாளர் ராஜாராம், மாந கர நல அலு வலர் பிர பா கரன், கவுன் சி லர்கள் ஆறு முகம், தேவி மாதேஷ், மம்தா சந்தோஷ், தி.மு.க., பகுதி செய லாளர் திம் மராஜ் உட்பட பலர் உட னி ருந் தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை