உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கிரானைட் கற்கள் கடத்திய லாரி பறிமுதல்

கிரானைட் கற்கள் கடத்திய லாரி பறிமுதல்

கிரானைட் கற்கள் கடத்திய லாரி பறிமுதல் கிருஷ்ணகிரி, டிச. 26-கிருஷ்ணகிரி கனிமவளம் மற்றும் புவியியல் துறை அலுவலர் சரவணன் மற்றும் அதிகாரிகள், நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். குருபரப்பள்ளி மேம்பாலம் அருகே நின்ற லாரியை சோதனையிட்டதில், 4 ராட்சத கிரானைட் கற்கள் கடத்த முயன்றது தெரிந்தது. இதுகுறித்து, சரவணன் அளித்த புகார் படி, குருபரப்பள்ளி போலீசார் லாரியை பறிமுதல் செய்து, விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை