மேலும் செய்திகள்
மணல் கடத்த முயன்ற டிராக்டர் பறிமுதல்
08-Dec-2024
கிரானைட் கற்கள் கடத்திய லாரி பறிமுதல் கிருஷ்ணகிரி, டிச. 26-கிருஷ்ணகிரி கனிமவளம் மற்றும் புவியியல் துறை அலுவலர் சரவணன் மற்றும் அதிகாரிகள், நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். குருபரப்பள்ளி மேம்பாலம் அருகே நின்ற லாரியை சோதனையிட்டதில், 4 ராட்சத கிரானைட் கற்கள் கடத்த முயன்றது தெரிந்தது. இதுகுறித்து, சரவணன் அளித்த புகார் படி, குருபரப்பள்ளி போலீசார் லாரியை பறிமுதல் செய்து, விசாரிக்கின்றனர்.
08-Dec-2024