உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மஞ்சுவிரட்டு வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மஞ்சுவிரட்டு வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: விக்கிரமங்கலம் அருகே கல்புளிச்சான்பட்டி முத்துப்பாண்டி. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:கல்புளிச்சான்பட்டியில் கோயில் திருவிழாவையொட்டி ஜூலை 21ல் மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி கோரி கலெக்டர், எஸ்.பி., செக்கானுாரணி இன்ஸ்பெக்டரிடம் மனு அளித்தோம். அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு: மனுவை கலெக்டர் 2 வாரங்களில் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை