உள்ளூர் செய்திகள்

வருடாபிஷேகம்

பேரையூர், செப்.15- நல்லமரம் ஆஞ்சநேயர் கோயிலில் வருடாபிஷேகம் நேற்று மாலை நடந்தது. கும்பபூஜை, கலசபூஜை, மஞ்சள், பால், தயிர்,தேன் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடந்தது. கோமாதா பூஜையுடன் தீபாதாரனை செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் ஏற்பாடுகளை ஜோதிடர் அறிவழகன் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை