உள்ளூர் செய்திகள்

 பனை விதை நடவு

மேலுார்: கீழவளவு சமூக ஆர்வலர் செந்தில்குமார் கிராம மக்களுடன் சேர்ந்து ஒவ்வொரு ஆண்டும் பனை மர விதையை நடவு செய்கிறார். 2 ஆண்டுகளில் நல்லி கோயில் மற்றும் ஊருணியில் 7 ஆயிரம் பனை விதைகள் நடவு செய்தவர், இந்த ஆண்டு பஞ்சபாண்டவர் மலை, வெள்ளூத்து ஊருணி கரையில் 5 ஆயிரம் பனை விதைகளை நடவு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ