உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ரூ.80 ஆயிரம் மாயம்

ரூ.80 ஆயிரம் மாயம்

மேலுார் : நத்தம் பட்டணம்பட்டி அழகி 34; சிவகங்கை மாவட்டம் மேலசாலூரில் வாங்கிய கடனை கட்ட ரூ.80 ஆயிரத்துடன் மேலுார் வந்தார். பஸ் ஸ்டாண்டில் தான் வைத்திருந்த பையை பார்த்த போது பணம் திருடு போனது தெரிந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ