உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குடியிருப்புகளில் புகுந்த தண்ணீர்

குடியிருப்புகளில் புகுந்த தண்ணீர்

பேரையூர், : பேரையூர்- டி.கல்லுப்பட்டி சாலை கருப்பசாமி கோவில் அருகே வைகை கூட்டுக் குடிநீர் குழாய் உடைந்து ஏராளமான குடிநீர் வீணாகி வருகிறது. அப்பகுதி தெருக்களில் தேங்கி நிற்கிறது. கடந்த 2 நாட்களாக வீணாகி வருகிறது. அதை சீரமைக்க முயற்சி எடுக்காததால் அந்த உடைப்பு பெரிதாகி அதிக குடிநீர் வெளியேறி வருகிறது.வெளியேறும் தண்ணீரில் தெரு நாய்கள் குளிக்கின்றன. இதனால் சுகாதாரக் கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. குடியிருப்புகளிலும் தண்ணீர் புகுந்துள்ளது.உடைந்த குழாய்களை அகற்றி புதிய குழாய்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை