உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

குமாரபாளையம்: குமாரபாளையம் இன்ஸ்பெக்டராக இருந்த தவமணி, தர்மபுரி மாவட்டம், தேன்கனிக்கோட்டைக்கு இடமாறுதல் செய்யப்பட்டார். பரமத்தி இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ராமகிருஷ்ணன், குமாரபாளையம் இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றுக்கொண்டார். இவருக்கு எஸ்.ஐ.,க்கள், எஸ்.எஸ்.ஐ.,க்கள், ஏட்டுகள் மற்றும் போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்