உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அக்கா, குழந்தை மாயம் தம்பி போலீசில் புகார்

அக்கா, குழந்தை மாயம் தம்பி போலீசில் புகார்

‍எருமப்பட்டி : எருமப்பட்டி அருகே, பொட்டிரெட்டிபட்டி அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் விக்ரம், 24. இவரது அக்கா புனிதா, 28. முசிறி அருகே வடமலைப்பட்டியில் கணவருடன் வசித்து வந்தார். கடந்த, 40 நாட்களுக்கு முன் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக புனிதா, 4 வயது குழந்தையுடன், பொட்டிரெட்டிபட்டியில் உள்ள தன் தம்பி வீட்டில் தங்கி இருந்தார். இந்நிலையில், கடந்த, 2ல் வீட்டில் இருந்த புனிதா மற்றும் குழந்தையை காணவில்லை ‍என, விக்ரம் எருமப்பட்டி போலீசில் புகாரளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான இருவரையும் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை