உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 210 கிலோ பட்டுக்கூடு ரூ.80,000க்கு விற்பனை

210 கிலோ பட்டுக்கூடு ரூ.80,000க்கு விற்பனை

ராசிபுரம்: ராசிபுரத்தில், கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்-ளது. இங்கு, தினசரி பட்டுக்கூடு விற்பனை நடந்து வருகிறது. நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பட்டு விவசாயிகள் ராசிபுரத்திற்கு வந்து பட்டுக்கூடுகளை விற்-பனை செய்து வருகின்றனர். நேற்று, 210.85 கிலோ விற்பனையானது. இதில், அதிகபட்சம் கிலோ, 480 ரூபாய், குறைந்தபட்சம், 335 ரூபாய், சராசரியாக, 377.43 ரூபாய் என, 210.85 கிலோ பட்டுக்கூடு, 80,000 ரூபாய்க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை