மேலும் செய்திகள்
ரூ.24 லட்சத்துக்கு பருத்தி வர்த்தகம்
08-Oct-2025
தொடர் மழையால் மஞ்சள் ஏலம் ரத்து
08-Oct-2025
மயங்கி விழுந்த மூதாட்டி பலி
08-Oct-2025
ராசிபுரம்: தேசிய வங்கியில், நேற்று தீ விபத்தை தடுப்பது குறித்து ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.ராசிபுரம், பாரத ஸ்டேட் வங்கியில் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி, நேற்று நடந்தது. வங்கி துணை மேலாளர் நல்லதுரை தலைமை வகித்தார். சேப்டி இன்ஜினியர் ரவிச்சந்திரன், தீத்தடுப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தி காட்டினார்.மின் கசிவால் ஏற்படும் தீ விபத்து, எல்.பி.ஜி., தீ விபத்து, மண்ணெண்ணெய் தீ விபத்து ஏற்பட்டால் அதனை தீயணைப்பான் அல்லது வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு எவ்வாறு அணைக்க வேண்டும் என, செயல்முறை விளக்கமளித்தனர். வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
08-Oct-2025
08-Oct-2025
08-Oct-2025