உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ரூ.42 ஆயிரத்துக்கு பட்டுக்கூடு ஏலம்

ரூ.42 ஆயிரத்துக்கு பட்டுக்கூடு ஏலம்

ராசிபுரம்: ராசிபுரத்தில் நேற்று நடந்த ஏலத்தில் பட்டுக்கூடு, 42 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.ராசிபுரத்தில் கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்-ளது. தினசரி இங்கு பட்டு விற்பனை நடந்து வருகிறது. நாமக்கல், கரூர், ஈரோடு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள், ராசிபுரம் வந்து பட்டுக்கூடுகளை விற்பனை செய்து வருகின்றனர். நேற்று, 104.150 கிலோ விற்பனையானது. இதில் அதிகபட்சமாக கிலோ, 450 ரூபாய், குறைந்தபட்சமாக, 300, சராசரியாக, 397.62 ரூபாய்க்கு விற்பனையானது. மொத்தம், 104.150 கிலோ பட்டுக்கூடு, 42 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை