உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குளவி கடித்து இருவர் பலி: 7 பேர் காயம்

குளவி கடித்து இருவர் பலி: 7 பேர் காயம்

கோத்தகிரி: நீலகிரி மாவட்டம், கோத்தகிரி ஹாடத் தொரை பகுதிக்கு, சுற்றுலா சென்ற கோவையை சேர்ந்த ராஜசேகர், 56, கார்த்திகேயன் ஆகியோர் குளவி கடித்து பலியாகினர். 7 பேர் காயம் அடைந்து, கோத்தகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ