உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பண்ணைக்கரை நீர்நிலைகளில் இரைதேடி குவியும் பறவைகள்

பண்ணைக்கரை நீர்நிலைகளில் இரைதேடி குவியும் பறவைகள்

பெரியபட்டினம் : பெரியபட்டினம் அருகே பண்ணைக்கரை பகுதியில் நீர்நிலைகள், வயல்வெளிகளில் இரைதேடி பறவைகள் வருவது அதிகரித்துள்ளது.ராமநாதபுரம் மாவட்டத்தில் கோடை மழையால் ஊருணி, கண்மாய்களில் ஓர் அளவிற்கு தண்ணீர் உள்ளன. குறிப்பாக திருப்புல்லாணி, ரெகுநாதபுரம், பெரியப்பட்டினம், பண்ணைக்கரை உள்ளிட்ட இடங்களில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் உள்ளன. இதையடுத்து இரைதேடி நாரை, நீர்காகம் உள்ளிட்ட பறவைகள் வருவது அதிகரித்துள்ளதாக விவசாயிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ