உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சுங்கத்துறையினரால் பறிமுதல்  செய்த சுறா துடுப்புகள்  அழிப்பு

சுங்கத்துறையினரால் பறிமுதல்  செய்த சுறா துடுப்புகள்  அழிப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் சுங்கத்துறையினரால் கடத்தல்காரர்களிடமிருந்து பறிமுதல்செய்யப்பட்ட சுறா துடுப்புகள், கடல் அட்டைகள் போன்றவற்றை அழித்தனர். ராமநாதபுரத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்தப்படும் பொருட்கள் சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்து, கடத்தல்காரர்கள் மீது சுங்கத்துறையால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 2020-21 ல் பறிமுதல்செய்த 446 கிலோ சுறா மீன் துடுப்புகள்,120 கிலோ கடல் அட்டைகள்,இவை அனைத்தும் ராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு பின்புறத்தில் பெரிய குழி தோண்டி பொருட்களை வனத்துறையினர் முன்னிலையில் கொட்டி அழிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ