உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மாணவிக்கு தொல்லை விவசாயி கைது

மாணவிக்கு தொல்லை விவசாயி கைது

முதுகுளத்துார்:ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே உள்ள ஒரு கிராமத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த விவசாயி மதியழகன் 55, போக்சோவில் கைது செய்யப்பட்டார்.முதுகுளத்துார் அருகே அ.பழங்குளத்தை சேர்ந்த மதியழகன் தனியார் பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மாணவி தாயாரை காண வயலுக்கு சென்ற போது பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மாணவி தாயாரிடம் தெரிவித்தார். கீழத்துாவல் போலீசில் தாய் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் போக்சோ பிரிவில் மதியழகனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ