உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கணவர், மனைவியை தாக்கி நகை பறிப்பு

கணவர், மனைவியை தாக்கி நகை பறிப்பு

கமுதி, : -கமுதி அருகே பம்மனேந்தலைச் சேர்ந்த தலையாரி நாகஜோதி 38. கமுதியில் இருந்து பம்மனேந்தலுக்கு தனது கணவர் சோலைராஜுடன் டூவீலரில் நாகஜோதி சென்றுள்ளார். அப்போது செந்தனேந்தல் அருகே வந்த 2 பேர் டூவீலரை வழிமறித்து, பேசுவதுபோல நடித்து நாகஜோதியின் கழுத்தில் அணிந்திருந்த​5 பவுன் செயினை பறித்து அவர்களை கீழே தள்ளி விட்டு தப்பினர். இதில் நாகஜோதி, சோலைராஜு காயமடைந்துள்ளனர். கமுதி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி