உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கீழ நாகாச்சியில்  பராமரிப்புபணி: 3 நாட்கள் மின்தடை

கீழ நாகாச்சியில்  பராமரிப்புபணி: 3 நாட்கள் மின்தடை

உச்சிபுளி : ராமநாதபுரம் அருகே பெருங்குளம் துணை மின்நிலையத்தில்இருந்து செல்லக்கூடிய கீழ நாகாச்சி பீடரில்பழுதடைந்த மின் கம்பங்கள் மற்றும் மின் கம்பிகளை மாற்றி அமைக்கும் பணி நாளை (ஜூன் 18) முதல் ஜூன் 21 வரை நடக்கிறது.இதையடுத்து 3 நாட்களில் உச்சிப்புளி, துத்திவலசை, என் மனம் கொண்டான்,காமராஜர் நகர், மரம் வெட்டிவலசை, உச்சிப்புளி அரசு ஆரம்பசுகாதர நிலையம் மெயின் ரோடு பகுதிகளில் காலை 9:00முதல் மாலை 5:00 மணி வரை மின்வினியோகம் இருக்காது என ராமநாதபுரம் ஊரகப்பிரிவு உதவி செயற்பொறியாளர்செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை