உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சரக்கு வாகனம் திருட்டு

சரக்கு வாகனம் திருட்டு

பரமக்குடி: பரமக்குடி அருகே நெல்மடூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயசங்கர் 40. இவர் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள சரக்கு வாகனத்தை பார்த்திபனுார்- கமுதி ரோட்டில் தனது கடை முன்பு நிறுத்தி உள்ளார்.மே 31 இரவு வாகனத்தை நிறுத்தி மறுநாள் காலையில் பார்த்த போது காணாமல் போனது. வாகனத்தை திருடிய மர்ம நபர்களை பார்த்திபனுார் போலீசார் தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை