உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / காந்தி நினைவு தினத்தில் நல்லிணக்க உறுதிமொழி

காந்தி நினைவு தினத்தில் நல்லிணக்க உறுதிமொழி

ராமநாதபுரம் : காந்தி நினைவு தினத்தை முன்னிட்டுராமநாதபுரம் அரண்மனை அருகே தி.மு.க., அதன் கூட்டணிகட்சியினர் பங்கேற்ற மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிநடந்தது.ராமநாதபுரம் எம்.எல்.ஏ., காதர்பாட்ஷா தலைமை வகித்தார். அமைச்சர் ராஜகண்ணப்பன், தி.மு.க. மகளிரணி துணைத்தலைவர் பவானி முன்னிலைவகித்தனர். காங்., முன்னாள் மாவட்ட தலைவர் செல்லத்துரை அப்துல்லா, மாவட்ட பொருளாளர் ராஜாராம் பாண்டியன், இந்தியயூனியன் முஸ்லிம் லீக், கம்யூ.,க்கள், ம.தி.மு.க.,வி.சி.க., உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் உறுப்பினர்கள்பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை