உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கார், 264 மதுபாட்டில் பறிமுதல் கடத்தி வந்த 2 பேருக்கு வலை

கார், 264 மதுபாட்டில் பறிமுதல் கடத்தி வந்த 2 பேருக்கு வலை

வாழப்பாடி, வாழப்பாடி போலீசார், புதுப்பாளையம் அருகே நேற்று முன்தினம் இரவு, 12:00 மணிக்கு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, 'பீஸ்டா' காரில் வந்த இருவர், போலீசாரை பார்த்ததும், காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். தொடர்ந்து போலீசார் காரை சோதனை செய்ததில், 22 பெட்டியில், புதுச்சேரி மது வகைகள், 264 பாட்டில்களில் இருந்தன. காரை பறிமுதல் செய்த போலீசார், தப்பி ஓடிய இருவரை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை