உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஆண் சடலம் மீட்பு

ஆண் சடலம் மீட்பு

வாழப்பாடி: வாழப்பாடி அருகே பேளூர், மதுரை வீரன் கோவில் அருகே, நேற்று மாலை, ஆண் சடலம் கிடந்தது. இதை அறிந்த வாழப்-பாடி போலீசார், அங்கு சென்று உடலை கைப்பற்றி விசாரிக்கின்-றனர்.போலீசார் கூறுகையில், 'மூக்கில் ரத்தம் வந்த நிலையில், 50 வயது மதிக்கத்தக்கவர் இறந்து கிடந்தார். யார் என அடையாளம் தெரியவில்லை. எப்படி இறந்தார் என, விசாரணை நடக்கிறது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை