உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சங்ககிரி நகராட்சியில் 50 மரக்கன்று நடல்

சங்ககிரி நகராட்சியில் 50 மரக்கன்று நடல்

சங்ககிரி: நகர்புறத்தை பசுமையாக்கும் திட்டமான, 'காடுகள் உருவாக்கம்' திட்டத்தில், சங்ககிரி நகராட்சிக்கு சொந்தமான பூங்காவில், மரக்-கன்றுகளை நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நகராட்சி துணைத்தலைவர் அருண், கமிஷனர் சிவரஞ்சனி, மரக்கன்றுகளை நட்டு தொடங்கி-வைத்தனர். புங்கன், பூவரசு, வேம்பு, மகிழம், நாவல் உள்பட, 50க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டனர். அமுதச்சுடர் அறக்-கட்டளை தலைவர் சத்யபிரகாஷ், நகராட்சி ஊழியர்கள், துாய்மை பணியாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை