மேலும் செய்திகள்
ஏற்காடு மலைப்பாதையில் ஸ்கேட்டிங் செல்லக்கூடாது
1 minute ago
ரயிலில் விதிமீறி பயணம் ரூ.1.47 கோடி அபராதம்
2 minutes ago
ரயிலில் விதிமீறி பயணம்; ரூ.1.47 கோடி அபராதம்
5 minutes ago
மயானம் ஆக்கிரமிப்பு; பா.ஜ., ஆர்ப்பாட்டம்
6 minutes ago
சேலம்: சேலம், ஜாகீர் அம்மாபாளையத்தில், 880 கோடி ரூபாயில் ஜவுளி பூங்கா கட்ட நடவடிக்கை எடுக்-கப்பட்டு வருகிறது. அதேநேரம், 55 சாயப்பட்டறைகள் அமைக்கப்ப-டுவதாக கூறி, அப்பகுதி விவசாயிகள், மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று, அப்பகுதியில், பா.ஜ.,வின் விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ் ஆய்வு செய்து, அப்ப-குதி விவசாயிகள், மக்களிடம் கருத்துகளை கேட்டறிந்தார்.தொடர்ந்து நாகராஜ் அளித்த பேட்டி: இப்பகுதியில், 4,000க்கும் மேற்பட்ட ஏக்கரில், விவசாய நிலங்கள் உள்ளன. அந்த நிலங்கள் மட்-டுமின்றி, குடிநீருக்கு முக்கிய ஆதாரமாக விளங்கும் இப்பகுதியில் சாயப்பட்டறைகள் அமைக்கப்பட்டால் பாதிப்பு ஏற்படும். குடிநீர் பாதுகாக்கப்பட வேண்டும். அரசு தொழிலை பெருக்க நினைக்கிறது.ஆனால் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கும்படி சாயப்பட்டறை அமைக்கக்கூடாது. இதுதொடர்-பாக இங்குள்ள அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க சென்றால், அவர்கள் இல்லை. கலெக்டர் உள்-ளிட்ட அதிகாரிகளை சந்தித்து கருத்து கேட்ட பின்னர் மத்திய அரசிடம் தெரிவித்து, சாயப்பட்-டறை கொண்டு வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
1 minute ago
2 minutes ago
5 minutes ago
6 minutes ago