உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருமணமான பெண் மாயம்

திருமணமான பெண் மாயம்

திருப்பாச்சேத்தி: திருப்பாச்சேத்தி அருகே கொத்தங்குளத்தைச் சேர்ந்த திருமணமான இளம்பெண் அபிராமி 25, இவருக்கு திருமணமாகி கோவையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். விடுமுறைக்கு ஊருக்கு வந்தவர் மாயமானார். திருப்பாச்சேத்தி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை