உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மானாமதுரையில் நாளை ஆடித்தபசு விழா துவக்கம்

மானாமதுரையில் நாளை ஆடித்தபசு விழா துவக்கம்

மானாமதுரை,- மானாமதுரை ஆனந்தவல்லி,சோமநாதர் கோயிலில் ஆடித்தபசு திருவிழா நாளை 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஆடித்தபசு ஆக., 16ம் தேதி நடைபெற உள்ளது.ஆனந்தவல்லி, சோமநாதர் கோயில் ஆடித்தபசு திரு விழா நாட்களின் போது சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடைபெறும். இந்தாண்டு திருவிழா நாளை 7ம் தேதி காலை 9:30 மணியிலிருந்து 10:30 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தினந்தோறும் இரவு கோயில் முன் கலை நிகழ்ச்சி நடைபெற உள்ளன. ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ,கண்காணிப்பாளர் சீனிவாசன், ஸ்தானிகர் சோமசுந்தர பட்டர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி