உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / போலீசாருக்கு பாராட்டு சான்று

போலீசாருக்கு பாராட்டு சான்று

சிவகங்கை : சிவகங்கை கீழக்குளம் நெம்மேனி உடையனை கண்மாய்கரை அருகே கடந்த 2022ம் ஆண்டு நடந்த சந்தேக மரண வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகளான 9 பேர் கைது செய்யப்பட்டனர். டி.ஐ.ஜி., துரை, எஸ்.பி., டோங்கரே பிரவீன் உமேஷ் தலைமையில் டி.எஸ்.பி., சிபி சாய் சவுந்தர்யன், சிவகங்கை தாலுகா இன்ஸ்பெக்டர் மணிகண்டன், எஸ்.ஐ.,க்கள் பிரதாப், ஹரிகிருஷ்ணன்,போலீசார் முத்துகிருஷ்ணன், சிலம்பரசன், பிரகாஷ் ஆகியோர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை