உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காரைக்குடியில் ஆர்ப்பாட்டம்

காரைக்குடியில் ஆர்ப்பாட்டம்

காரைக்குடி : காரைக்குடி தலைமை அஞ்சலகம் முன் அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் மற்றும் அஞ்சல் நான்கு சங்கத்தினர் சார்பில் கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.கோட்டத் தலைவர் சிவக்குமார் தலைமையேற்றார். செயலாளர் முருகன் அகில இந்திய சம்மேளன பொதுச் செயலாளர் செல்வராஜ், அஞ்சல் நான்கு செயலர் தர்மலிங்கம், தலைவர் வெங்கடேசன், பொருளாளர் பாண்டித்துரை பேசினர். முன்னாள் தலைவர் ராஜகோபால், ஆலோசகர் ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை