உள்ளூர் செய்திகள்

கருத்தரங்கு

தேவகோட்டை, : தேவகோட்டை ஆனந்தா கல்லுாரியில் 'மண்ணை மேம்படுத்துவோம்' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. கல்லுாரி செயலாளர் செபாஸ்டியன் தலைமை வகித்தார். முதல்வர் ஜான்வசந்தகுமார் வரவேற்றார். எக்ஸ்னோரா தலைவர் செந்துார்பாண்டி, நிர்வாகிகள் இந்திரகுமார், போஸ் பேசினர். துணை முதல்வர் கோபு நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை