உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கை பஸ்சில்  6 பவுன் மாயம் 

சிவகங்கை பஸ்சில்  6 பவுன் மாயம் 

சிவகங்கை : நாட்டரசன்கோட்டை இளங்கோ தெரு சுப்பிரமணியன் மனைவி சுசிலா 66. இவர் ஜூன் 6 ம் தேதி காலை 9:45 மணிக்கு, சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் இருந்து அரசு பஸ்சில் நாட்டரசன்கோட்டைக்கு சென்றார். அரசு போக்குவரத்து கழக கிளை பஸ் ஸ்டாப் அருகே இவர் அணிந்திருந்த ரூ.1.80 லட்சம் மதிப்புள்ள 6 பவுன் செயின் காணாமல் போனது. சிவகங்கை குற்றப்பிரிவு எஸ்.ஐ., நாசர் விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை