மேலும் செய்திகள்
போலீஸ் செய்தி:
01-Nov-2024
சிவகங்கை: சிவகங்கை அருகே கீழக்கண்டனி பாலமுருகன் மகன் வசந்தகுமார் 23. இவர் நேற்று முன் தினம் இரவு வீட்டின் முன் நின்றிருந்தார்.டூவீலரில் வந்த இருவர், இவரது கை, கால், கழுத்தில் வெட்டி விட்டு தப்பினர். சிவகங்கை நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
01-Nov-2024