மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
14 hour(s) ago
பயிற்சி முகாம்
14 hour(s) ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
14 hour(s) ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
14 hour(s) ago
சிலை பிரதிஷ்டை
14 hour(s) ago
சிவகங்கை: சிங்கம்புணரியில் பிப்., 21 அன்று 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டம் மூலம் மக்களிடம் மனுக்கள் பெறப்படும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.அவர் கூறியதாவது, உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் மூலம் அனைத்து துறை மாவட்ட அதிகாரிகள் அன்றயை தினம் ஒரு நாள் அங்கேயே தங்கி பொதுமக்களிடம் மனுக்களை பெற்று, தீர்வு காணப்படும். எனவே இத்தாலுகாவிற்கு உட்பட்ட மக்கள் இன்று (பிப்.,16) அன்று சிங்கம்புணரி பேரூராட்சி, வி.ஏ.ஓ., ஊராட்சி அலுவலகங்களில் மனுக்களை வழங்கி பயன்பெறலாம், என்றார்.
14 hour(s) ago
14 hour(s) ago
14 hour(s) ago
14 hour(s) ago
14 hour(s) ago