உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

மானாமதுரை: மானாமதுரை அருகே உள்ள ஆதனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் மலைச்சாமி 48. இவர் கால்நடைகளுக்காக அப்பகுதியில் உள்ள மரத்தில் ஏறி மரக்கிளைகளை வெட்டிய போது மின்கம்பியில் மரக்கிளை தொங்கியது. அதை எடுக்க சென்றபோது மின்சாரம் தாக்கி பலியானார்.மானாமதுரை போலீசார்விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை