உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பொய் வழக்கு போடவேண்டாம்: எஸ்.பி.,

பொய் வழக்கு போடவேண்டாம்: எஸ்.பி.,

காரைக்குடி:வழக்கில் சம்பந்தமில்லாதவர்கள் மீது ஸ்டேஷன்களில் பொய்வழக்கு போடக்கூடாது என, எஸ்.பி., பன்னீர் செல்வம் உத்தரவிட்டுள்ளார்.போலீசாரிடம் அவர் கூறியதாவது,''திருட்டு, வழிப்பறி தொடர்பாக பிடிபடுவோரை 2 நாட்களுக்கு மேல் வைக்க வேண்டாம். இதில் தொடர்பில்லை என தெரிந்தால், சிறு சிறு வழக்குகளில் பதிந்து, கைது செய்யலாம். வழக்கில் சம்பந்தம் இல்லாதவர்கள் மீது பொய் வழக்கு போடக்கூடாது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி