மேலும் செய்திகள்
முல்லைப் பெரியாற்றில் குளித்த கல்லுாரி மாணவர் பலி
5 hour(s) ago
பள்ளி கலை விழா துவக்கம்
5 hour(s) ago
குரங்குகளுக்கு உணவு வழங்குவதை தடுக்க வலியுறுத்தல்
5 hour(s) ago
தாயுமானவர் திட்டத்தில் கூடுதலாக 8558 பேர் சேர்ப்பு
5 hour(s) ago
கூடலுார், : உலக விதைகள் தினத்தை முன்னிட்டு குள்ளப்புரம் வேளாண் தொழில்நுட்பக் கல்லுாரி மாணவிகள் விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கினர்.விதை நேர்த்தி பற்றியும், அதன் முக்கியத்துவம் பற்றி செயல் விளக்கம் அளித்தனர். பயிற்சியில் மாணவிகள் நந்தனா, ஆர்த்ரா, ஸ்மினு, வைஷ்ணவி, பவுலின் மேரி, ஜனனி, அம்ருதா, அஸ்வினி, இனியா, பி.ஆசிகா, எஸ்.ஆஷிகா, ரியானா ஈடுபட்டனர்.
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago