உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / முதியவர் தற்கொலை

முதியவர் தற்கொலை

போடி : போடி ஜே.கே.பட்டி கம்பர் தெருவை சேர்ந்தவர் ஜெயராம் தாஸ் 51. இவருக்கு 6 மாதமாக நுரையீரல், குடல் இறக்கம் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. நேற்று முன்தினம் இரவு மனைவி ராஜலட்சுமி, மகள் தன்வர்ஷனா மேல் மாடி அறையில் தூங்க சென்றுள்ளனர். கீழே இருந்த ஜெயராம்தாஸ் வலி தாங்க முடியாமல் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். போடி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை