மேலும் செய்திகள்
விவசாயி தற்கொலை
02-Sep-2024
ஆண்டிபட்டி : அம்மச்சியாபுரம் அருகே வாய்க்கால்பட்டியைச் சேர்ந்தவர் பெரிய கருப்பன் 57, மனைவி மற்றும் திருமணமான பிள்ளைகளுடன் கூட்டு குடும்பமாக இருந்தார். சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பெரிய கருப்பன் பூச்சி மருந்து குடித்து விட்டார். க.விலக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
02-Sep-2024