உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போடியில் மாநில கூடைப்பந்து போட்டியில் 24 அணிகள் பங்கேற்பு

போடியில் மாநில கூடைப்பந்து போட்டியில் 24 அணிகள் பங்கேற்பு

போடி: மாநில கூடைப்பந்தாட்ட போட்டி போடி சுப்புராஜ் நகர் நகராட்சி விளையாட்டு மைதானத்தில்நேற்று துவங்கிஜன., 28 வரை நடக்கிறது.போடி கூடைப் பந்தாட்ட கழகம் சார்பில் ஆண்கள், பெண்களுக்கான மாநில கூடைப்பந்தாட்ட போட்டிநேற்றுமாலை துவங்கி ஜன., 28 வரை நடக்கிறது. காலை 6:00 மணி முதல் 9:00 மணி வரையும், மாலை 4:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை நடக்கிறது.ஏற்பாடுகளை போடி கூடை பந்தாட்ட கழக நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை