உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / விவசாயிகளுக்கு அழைப்பு

விவசாயிகளுக்கு அழைப்பு

தேனி : விவசாயிகளுக்காக பல போராங்களை நடத்திய நாராயணசாமி நாயுடு பிறந்த நாள் விழா பிப்.,6ல் கோயம்புத்துார் வையம்பாளையம் பெருந்தலைவர் மணிமண்பத்தில் நடக்கிறது. இதில் தேனி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்ற வேண்டும் என விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை