உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கருணாநிதி மீது அவதுாறு தி.மு.க.,வினர் புகார்

கருணாநிதி மீது அவதுாறு தி.மு.க.,வினர் புகார்

பெரியகுளம்: பெரியகுளம் நகர தி.மு.க., அவைத்தலைவர் வெங்கடாச்சலம், நகர செயலாளர் முகமது இலியாஸ் தலைமையில் தி.மு.க., நிர்வாகிகள் தென்கரை இன்ஸ்பெக்டர் வெள்ளயப்பனிடம் புகார் அளித்தனர். அதில் 'ஓ.பன்னீர் செல்வம் அணியில் வர்த்தக அணி செயலாளரும், பெரியகுளம் நகர தென்கரை வியாபாரிகள் சங்க செயலாளருமான ராஜவேலு என்பவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றி சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை