உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / புதுமாப்பிள்ளை தற்கொலை

புதுமாப்பிள்ளை தற்கொலை

தேனி: தேனி கருவேல்நாயக்கன்பட்டி வள்ளுவர் காலனி சுந்தர் 24. தாய், தந்தை இறந்துவிட்டனர். 2 மாதங்களுக்கு முன் அனுஷியா என்பவருடன் திருமணம் முடிந்தது. இந்நிலையில் நேற்று கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள சிவன் கோயில் கரட்டுப்பகுதியில் உள்ள மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை