உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கஞ்சா பறிமுதல் ஒருவர் கைது

கஞ்சா பறிமுதல் ஒருவர் கைது

ஆண்டிபட்டி: ராஜதானி எஸ்.ஐ.,செல்வராஜ் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். மொட்டனூத்து விலக்கு அருகே சந்தேகப்படும்படி நின்றிருந்தவரை பிடித்து விசாரித்தனர். அவரிடம் சோதனை செய்ததில் 1.100 கிலோ கஞ்சா இருந்துள்ளது. விசாரணையில் அவர் கொப்பம்பட்டியை சேர்ந்த மணிவாசகம் 32, என்பதும், திண்டுக்கல் பைபாஸ் ரோட்டில் இருந்து அடையாளம் தெரிந்த பெயர் விலாசம் தெரியாத நபரிடம் இருந்து கஞ்சா வாங்கி வந்ததும் தெரிய வந்தது. கஞ்சா மற்றும் மொபைல் போனை பறிமுதல் செய்த போலீசார் மணிவாசகத்தை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை