உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அகவிலைப்படி உயர்வு அரசு ஊழியர்கள் எதிர்பார்ப்பு

அகவிலைப்படி உயர்வு அரசு ஊழியர்கள் எதிர்பார்ப்பு

தேனி : அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்றது முதல், அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் மத்திய அரசு, தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கி உள்ளது.இதனை தொடர்ந்து மாநில அரசும் அகவிலைப்படி உயர்வு வழங்குமா என்ற எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. தேர்தல் அறிவிப்பிற்கு முன்னரே அகவிலைப்படி உயர்வை அறிவிக்க வேண்டும் என்பது மாநில அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை