மேலும் செய்திகள்
முல்லைப் பெரியாற்றில் குளித்த கல்லுாரி மாணவர் பலி
6 hour(s) ago
பள்ளி கலை விழா துவக்கம்
6 hour(s) ago
குரங்குகளுக்கு உணவு வழங்குவதை தடுக்க வலியுறுத்தல்
6 hour(s) ago
தாயுமானவர் திட்டத்தில் கூடுதலாக 8558 பேர் சேர்ப்பு
6 hour(s) ago
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி கணவாய் மலைப்பகுதியில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக பராமரிக்கப்படுகிறது. இப்பகுதியில் மான், குரங்கு, மயில், கரடி, காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகள், பறவைகள் உள்ளன. கடந்த சில வாரங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.இதனால் உணவு, தண்ணீர் தேடி வனவிலங்குகள் கீழே இறங்கி தேசிய நெடுஞ்சாலையை கடக்கின்றன. கொச்சி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் எந்நேரமும் போக்குவரத்து அதிகம் உள்ளது.
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago