உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நாளை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

நாளை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

திருத்தணி : திருத்தணி அரக்கோணம் சாலையில், உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின்நுகர்வோர் கூட்டம், நாளை ( ஜூலை 11) காலை 11:00 மணிக்கு நடைபெறுகிறது. கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ