உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மாற்றுத்திறனாளிகள் மருத்துவ சான்று முகாம் ரத்து

மாற்றுத்திறனாளிகள் மருத்துவ சான்று முகாம் ரத்து

திருவள்ளூர்:மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்று முகாம் ரத்து செய்யப்பட்டுள்ளது.திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளுர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. ஜூலை மாதத்தில் 17, 24, 31 மற்றும் ஆகஸ்டில் 7 ஆகிய நாட்களில் நடத்தப்படவிருந்த மருத்துவ சான்று வழங்கும் முகாம், நிர்வாக காரணங்களால் ரத்து செய்யப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை