மேலும் செய்திகள்
பவானியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
11 hour(s) ago
இன்று இனிதாக திருவள்ளூர்
11 hour(s) ago
அரசு பஸ்சில் ஸ்டிக்கர் ஒட்டிய நா.த.க.,வினர் கைது
11 hour(s) ago
டேபிள் டென்னிஸ் எஸ்.ஆர்.எம்., பல்கலை சாம்பியன்
12 hour(s) ago
மண்ணடி:சென்னை, ஏழுகிணறு, அண்ணா தெருவைச் சேர்ந்தவர் நவாஸ்கான், 65. இவர், பிராட்வே, ஈவ்னிங் பஜாரில் மொபைல் போன் கடை நடத்தி வருகிறார்.இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு கடையில் இருந்து, 50 லட்சம் ரூபாயுடன் பைக்கில் வீட்டிற்கு சென்றார். மண்ணடி, லிங்கச்செட்டி தெரு வழியாக சென்றபோது, பைக்கில் வந்த ஆறு பேர் கும்பல் அவரை வழிமறித்தது.திடீரென கத்தியால் நவாஸ்கானின் கழுத்து, கையில் வெட்டி, பணத்தை கொள்ளையடித்து சென்றது. அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து வடக்கு கடற்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago
12 hour(s) ago