உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பு மீட்பு

7 அடி நீளமுள்ள மலைப்பாம்பு மீட்பு

திருத்தணி:திருத்தணி நகராட்சி, பழைய சென்னை சாலை, நெடுஞ்சாலை துறை அலுவலகம் மற்றும் விருந்தினர் மாளிகை அருகே, 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று, சாலையோரம் ஊர்ந்து சென்றுள்ளது.அவ்வழியாக சென்றவர்கள் மலைப்பாம்பை பார்த்ததும், திருத்தணி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், மலைப்பாம்பை உயிருடன் பிடித்தனர். தொடர்ந்து, திருத்தணி அருகே உள்ள வனப்பகுதியில் விடுவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி