மேலும் செய்திகள்
மழைநீருடன் கழிவுநீர் தேக்கம் கலெக்டர் உத்தரவு என்னாச்சு?
22 hour(s) ago
பல்லாங்குழியான சாலை வாகன ஓட்டிகள் அவதி
22 hour(s) ago
மதுபோதையில் அலப்பறை போக்குவரத்து பாதிப்பு
22 hour(s) ago
திருத்தணி: திருத்தணி தாலுகா சூரிய நகரம் இருளர் காலனியைச் சேர்ந்தவர் கண்ணையன் மகன் ஹேமந்த், 2. இவன் நேற்று காலை 10:00 மணியளவில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டு இருந்தான்.அப்போது அருகே இருந்த ஓடைக்கால்வாயில் தவறி விழுந்தான். இதில் பலத்த காயமடைந்த ஹேமந்தை மீட்ட உறவினர்கள் திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.பரிசோதித்த மருத்துவர் சிறுவன் உயிரிழந்ததாக தெரிவித்தார்.
22 hour(s) ago
22 hour(s) ago
22 hour(s) ago